Saturday, October 1, 2011

அற்புத நவராத்திரி அலங்காரம் 4


ஓம் சக்தி










சென்னை மகாலிங்கபுரம்
ப்ரஹத் சுந்தர குசாம்பாள்
கன்னியாகுமரி அலங்காரம்







நீலக்கடல் ஓரம் நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை அப்படியே இறங்கி நம்மை நோக்கி வருவது போல உள்ளது அல்லவா அலங்காரம்











சொர்ணாம்பாள் தனலக்ஷ்மி அலங்காரம்

அலைமகளுக்கு சொர்ணத்தினால் ( ரூபாய் நோட்டுக்கள் ) சுற்றிலும் செய்திருக்கும் அழகை எண்ணவென்று சொல்ல.









சென்னை நுங்கம்பாக்கம் அகிலாண்டேஸ்வரி
கம்பா நதியில் சிவ பூஜை செய்யும் கோலம்










நுங்கம்பாக்கம் எல்லையம்மன்





மீனாக்ஷி அலங்காரம்








பெரிய அழகிய முலையம்மை





இராஜராஜேஸ்வரி அலங்காரம்







அம்மனுக்கு புதிதாக வந்த





தங்க மாங்கா மாலை







மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர்





ஆலய 11 படி கொலு




ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய




துக்க நிவாரணி அஷ்டகம்




தண தண தந்தண தவிலொலி முழங்கிடத்
தண்மணி நீ வருவாய்




கண கண கங்கண கதிரொளி வீசிடக்
கண்மணி நீ வருவாய்




பண பண பம்பண பறையொலி கூவிடப்
பெண்மணி நீ வருவாய்




ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி (4)



அம்மன் அருள் வளரும் .........

No comments: