Tuesday, July 14, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 16

மனோகாம்னா தேவி தரிசனம் 

போக்ராவிலிருந்து பின்னர் பேருந்து மூலம் காத்மாண்டு செல்லும் மனோகாம்னாவில்  அம்மனை தரிசனம் செய்தனர். இழுவை இரயில் பயணத்தையும் இரசித்தனர்.  அந்த காட்சிகளில் சில தங்கள் பார்வைக்காக. 

                    

இழுவை இரயில் பயணம் 

ஒரு மலை கிராமத்து வீடு

விமானத்தின் அற்புத மர வேலைப்பாடு

கருடன் 



பின்னர் பேருந்து மூலம்  காத்மாண்டு நகரை அடைந்து பசுபதிநாதர் ஆலயம், குஹ்யேஸ்வரி அம்மன் ஆலயம் மற்றும் புத்த நீலகண்டர் ஆலயம் ( ஜல நாராயணர்)

 சென்று தரிசனம் செய்தனர்.

பசுபதி நாதர் ஆலயம் 

ஆலய முகப்பில் குழுவினர் 

குஹ்யேஸ்வரி   ஆலயம்  

ஜல நாராயணர் ( புத்த நீலகண்டர்)

இனி அவர்கள் எவ்வாறு திரும்பி வந்தனர் என்பதை அடுத்த பதிவில் காணலாம். அத்துடன் இந்த முக்திநாத் யாத்திரை பதிவுகள்    நிறைவு பெறும். 



No comments: