Tuesday, April 5, 2016

ஆருத்ரா தரிசனம்(2016) - 2

இந்த வருட பௌர்ணமி திதியும், திருவாதிரை நட்சத்திரமும் அடுத்தடுத்த நாளில் வந்ததால் இரண்டு நாட்கள் நடராஜப்பெருமானின் தரிசனம் கிட்டியது. 


பௌர்ணமி இரவில் அபிஷேகம் கண்டருள அலங்கார மண்டபத்திற்கு எழுந்தருளும் நடராஜப்பெருமான்.






சிவானந்தவல்லியும் மாணிக்கவாசகரும்



நள்ளிரவு திருமஞ்சனம் கண்டருளி அதிகாலையில் ஆருத்ரா தரிசனம் தந்தருளுகின்றார் எம்பெருமான். அந்த தரிசனத்தை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.


தரிசனம் தொடரும் .  .   .  .  .  .

No comments: